மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த நகரமாகக் கருதப் படுகின்றது. இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மன்னார் மாவட் டத்தில் பல கிராமங்களடங்கிய … Continue reading “மாந்தை”
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed