விஸ்வகர்மா
#1450 (no title)
விஸ்வகர்மா
படைப்புக் கடவுள்
அநுமன் கொடி
அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில்!
திருச்செந்தூர் கொடி மரக்காவியம்
விஸ்வகர்மா பிரசாதே ரக்ஷித!
IIவிஶ்வகர்மோ உபனிஷத்II
விஸ்வகர்மாக்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்!
சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு
அன்னையே அருள்வாய்!
விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே!
தேசீய சமூகம்
மஹா விஸ்வகர்மா விருது!
ஞானப்பரம்பரை
#898 (no title)
ஶ்ரீ மஹா போகர் சித்தர்!
போகரின் காலம்!
ஶ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்
விராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்
பாரதத்திலும் ஒரு நாஸ்டிராடமஸ்
” சிவகங்கையில் ஓர் சித்தர் ” ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்
கருவூரார்!
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்!
தவத்திரு பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகள்
மன்னன் உயிர் காத்த சிற்பி.குப்புமுத்து ஆச்சாரியார்
பாரம்பரியப்பெருமை
கொங்கு நாட்டு கம்மாளர் பற்றிய கல்வெட்டு
தமிழுக்கு இலக்கணம் தந்த முத்துவீர உபாத்தியாயர்!
உலகின் முதல் ஆகாய விமானம் செய்த தச்சன்!
இந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை!
திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்!
திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்! -2
“மாந்தை”
800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கூறும் செய்தி
சங்ககால விஸ்வகர்மா புலவர்கள்!
புலவர் பொற்கொல்லன் வெண்ணாகனார்
சாளுக்கியர் கட்டிடக் கலை!
இலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை!
வரலாற்றில் விஸ்வகர்ம சமூகத்தவர்!
வரலாற்றில் ஸ்தபதிகள்!
ஸ்தபதி
வெங்கனூர்க் கோயிற்சிற்பம்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இசை தூண்கள்!
விஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்!
தவ புதல்வர்கள்
காங்கிரசில் ஒலித்த முதல் தமிழ்க் குரல்!
” விஸ்வகர்ம ப்ராமண வம்ச ப்ரகாசிகை” நூல் தோன்றிய வரலாறு!
எம். கே. தியாகராஜ பாகவதர்
ஏழிசை மன்னர்
திரை உலகின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகனாதன்
மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாயாண்டி பாரதி
“தியாக செம்மல்” கே.எஸ். முத்துசாமி ஆச்சாரியார்!
மயனின் மறுஅவதாரம்
தியாக தீபம் (பி எம் எஸ்) பொள்ளாச்சி எம் சுப்ரமணியம்
மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
யாழ்ப்பாணம் முத்துக்குமார ஆச்சார்யா ஸ்வாமிகள்
சுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்
நரஹரி சோனார்
நம்மைச்சுற்றி
ஶ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதீனம் 37 வது குரு பீடம் பொள்ளாச்சி (31.03.1958) வருகை
பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகத்தினர் பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணியர் சுவாமிக்கு தங்க கிரிடம் கை முத்திரைகள் அர்ப்பணிப்பு
விஸ்வாஸ்
#440 (no title)
தொலை நோக்குப் பார்வையும் சேவையும்!
விஸ்வாஸ் மேடையை அலங்கரித்த நமது சமூகப்பெரியோர்கள் (2003 – 2025)
மறுமொழிகள்
தொடர்புக்கு
அன்னையே அருள்வாய்!
காரைக்குடி கவிதாயினி திலகம் இராமச்சந்திரன், MA
ஐம்பொன்னால் உன்பதுமை உருவாக்கி
வடிவமைத்தோம் ஏற்றமுற முடிப்பவளே!
பள்ளத்தை நாடுகின்ற வெள்ளம்போல் எங்களது
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
பொன்னால் அலங்கரித்து வெள்ளிச் சதங்கையிட்டோம்
அங்குசம் பாசம் மலர்அம்பு கரும்பு வில்லும்
தங்கும் கரங்களினால் தாயே பரிந்தெடுத்து
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
மரத்தாலே திருத்தேரும் மாண்புமிகச் சமைத்தோம்
கரத்தாலே அருளளித்தால் கணநேரம் ஆகுமென்று
கண்ணாலே வரமளிக்கும் அன்னை காமாட்சியம்மா
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
இரும்பை அடிப்பதனால் இதயங்கள் இரும்பல்ல
விரும்பியே வேலைசெய்தும் வெறும்சோறும் நித்யமல்ல
மலரான விரலெல்லாம் இரும்பாகக் காய்த்திருக்கும்
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்!
பாத்திரங்கள் செய்வோம் பாடுபட்டும் பலனறியோம்
சாத்திரங்கள் போற்றும் சகலகலா வேதவல்லி
சுவர்ண காமாட்சியுனை தென்டனிட்டுக் கும்பிட்டோம்
விஸ்வகர்மர் கைகளிலே செல்வம் தாராய்