பொள்ளாச்சி நகரின் பிரதான பகுதியில் பாண்டிய மன்னனால் கட்டிடப்படட ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் உள்ளது இந்த கோவிலின் பிரதான மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் முழுதும் கற்களால் ஆன பெரிய மண்டபம் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு இந்த கோவிலின் சிறப்பை பறை சாற்றுகிறது. இந்த கோவிலின் பிரதான தெய்வமாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் லிங்க வடிவில் சிவபெருமானும் பார்வதி தேவியும் தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றனர்

ஏற்கனவே 2002 ஆம் ஆண்டில் தங்கத்திலான 84 கிராமம் எடையுள்ள ஓம் டாலர் செயின் விஸ்வகர்மா சமுதாய மக்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி.