
விசயை வானூர்தியில் கையில் இயக்குக் கருவியுடன் காணப்பெறும் இச்ப சிற்பம் திருப்பெருந்துறை அருள்மிகு அளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் செதுக்கப் பெற்றுள்ளது. இச்சிற்பத்தில் கழுகு வடி வினதாய் ஊர்தி உள்ளதே என யாவர்க்கும் ஐயப்பாடு தோன்றலாம்.